• 2023 வைகாசி மாதம் கண்டுமணி மகாவித்தியாலய க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்கு விசேட கருத்தரங்கு செயலமர்வுகள் நடாத்தப்பட்டது. பழுகாமம் குளக்கட்டில் ஒரு பகுதி அளவில் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது